பாடல்: ஆனந்த விகடனில் வெளியானது
இசை: ராஜ ராஜேஸ்வரி
ப்ராகாரம் நுழைந்தவுடன் கனியாகிவிடுகிறது எலுமிச்சை
ப்ராகாரம் நுழைந்தவுடன் தீர்த்தமாகிவிடுகிறது தண்ணீர்
ப்ராகாரம் நுழைந்தவுடன் ப்ரசாதமாகிவிடுகிறது திருநீரும் பொட்டும்
எந்த மாற்றமும் இன்றி வெளியேறுகிறான் பக்தன்
BANK EMPLOYEES ART TROUPE shortly called as BEAT was formed in the year 1990 with Bank Employees and their family members, Light music and street theater troupe in August and a choir troupe in December. Since then BEAT has been performing on themes such as National Integration, Communal Harmony, Women Liberation, Peace, Anti Imperialism. Smt S.Rajarajeswari of MYC, student of Sri M B Srinivasan is our resource person for Music
Showing posts with label ஆனந்த விகடன். Show all posts
Showing posts with label ஆனந்த விகடன். Show all posts
Saturday, October 3, 2009
அந்த புறாக்கள்........
பாடல்: நெல்லை ஜெயந்தன்ஆனந்த விகடனில் வெளியானது
இசை: ராஜ ராஜேஸ்வரி
அந்த புறாக்கள் அஃறிணை
குருத்வாரா ஒரமும் கூட்டமாய் இரை தேடலாம்
சிலுவைகள் மீதமர்ந்தும் சிறகுகள் கோதலாம்
தர்கா வாசலில் தண்ணீர் பருகலாம்
ஊர்வலமாய் தெரு எது வழியும் திரும்பலாம்
எல்லாம் முடிந்து கோபுர உச்சியில் கூட்டில் அடையலாம்
தெரிந்தால் சொல் திணை மாறும் வழி.
இசை: ராஜ ராஜேஸ்வரி
அந்த புறாக்கள் அஃறிணை
குருத்வாரா ஒரமும் கூட்டமாய் இரை தேடலாம்
சிலுவைகள் மீதமர்ந்தும் சிறகுகள் கோதலாம்
தர்கா வாசலில் தண்ணீர் பருகலாம்
ஊர்வலமாய் தெரு எது வழியும் திரும்பலாம்
எல்லாம் முடிந்து கோபுர உச்சியில் கூட்டில் அடையலாம்
தெரிந்தால் சொல் திணை மாறும் வழி.
Labels:
choir in malaysia,
CHOIR MUSIC,
ஆனந்த விகடன்,
மத நல்லிணக்கம்
Subscribe to:
Posts (Atom)