Wednesday, October 21, 2009

திருக்குறள்

திருக்குறள்: திருவள்ளுவர்
இசை: ராஜராஜேஸ்வரி

ராகம்: ஹம்ஸத்வனி

ஈன்றபொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனைச்
சான்றோன் எனக் கேட்ட தாய்.

ராகம்: தேஷ்

குழல் இனிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்.

ராகம்: மாயாமாளவ‌

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

ராகம்: பெஹாக்

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.

ராகம்: சங்கராபரணம்

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.

ராகம்: கௌரிமனோஹரி / படுதீப்

நன்றிக்கு வித்தாகும் நல்லொழொக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.

No comments:

Post a Comment