Saturday, October 16, 2010

பாருக்குள்ளே நல்ல நாடு

பாரதியார்...... M B ஸ்ரீநிவாஸன்...... சுருதி 7

பாருக்குள்ளே நல்ல நாடு
எங்கள் பாரத நாடு

ஞானத்திலே பர மோனத்திலே ‍ உயர்
மானத்திலே அன்ன தானத்திலே
கானத்திலே அமுதாக நிறைந்த‌
கவிதையிலே உயர் நாடு

பாருக்குள்ளே...

ஆற்றினிலே சுனை ஊற்றினிலே தென்றல்
காற்றினிலே மலைப் பேற்றினிலே
ஏற்றினிலே பயன் ஈன்றிடும்
காலி இனத்தினிலே உயர் நாடு

பாருக்குள்ளே...

No comments:

Post a Comment